உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நியாயாதிபதிகள் 2:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 எகிப்திலிருந்து தங்களைக் கூட்டிக்கொண்டு வந்த தங்களுடைய முன்னோர்களின் கடவுளாகிய யெகோவாவை விட்டுவிட்டு,+ தங்களைச் சுற்றியிருந்த ஜனங்களின் தெய்வங்களைத் தேடிப்போனார்கள்.+ அவற்றை வணங்கி, யெகோவாவைக் கோபப்படுத்தினார்கள்.+

  • நியாயாதிபதிகள் 2:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 அதனால், இஸ்ரவேலர்கள்மேல் யெகோவாவின் கோபம் பற்றியெரிந்தது. சுற்றியிருந்த எதிரிகள் வந்து, இஸ்ரவேலர்களுக்குச் சொந்தமானதையெல்லாம் சுருட்டிக்கொண்டு போகும்படி செய்தார்.+ அந்த எதிரிகளின் கையில் அவர்களைக் கொடுத்துவிட்டார்,*+ அவர்களால் அந்த எதிரிகளை எதிர்த்து நிற்க முடியவில்லை.+

  • 2 நாளாகமம் 15:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 பல காலமாக இஸ்ரவேல் மக்கள் உண்மைக் கடவுளை வணங்காமல் இருந்தார்கள், குருமார்களும் அவரைப் பற்றிக் கற்றுக்கொடுக்காமல் இருந்தார்கள், மக்களும் திருச்சட்டத்தைப் பின்பற்றாமல் இருந்தார்கள்.+

  • 2 நாளாகமம் 15:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 ஒரு கோத்திரத்தார் இன்னொரு கோத்திரத்தாரை அழித்தார்கள், ஒரு நகரத்தார் இன்னொரு நகரத்தாரை ஒழித்தார்கள். எல்லா விதமான கஷ்டங்களாலும் அவர்கள் நிம்மதியில்லாமல் தவிக்கும்படி கடவுள் அவர்களை விட்டுவிட்டிருந்தார்.+

  • சங்கீதம் 106:41
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 41 அவர்களைத் திரும்பத் திரும்ப மற்ற தேசத்து மக்களின் கையில் கொடுத்தார்.+

      அவர்களை வெறுத்தவர்கள் அவர்களை ஆளுவதற்கு விட்டுவிட்டார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்