உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 6:9, 10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 அப்போது அவர், “நீ புறப்பட்டுப் போய் இந்த ஜனங்களிடம்,

      ‘நீங்கள் காதால் கேட்டுக்கொண்டே இருந்தாலும்,

      புரிந்துகொள்ள மாட்டீர்கள்.

      நீங்கள் கண்ணால் பார்த்துக்கொண்டே இருந்தாலும்,

      எதையும் தெரிந்துகொள்ள* மாட்டீர்கள்’+ என்று சொல்.

      10 இந்த ஜனங்கள் கண்களால் பார்க்காமலும்,

      காதுகளால் கேட்காமலும்,+

      இதயத்தால் உணராமலும்,+

      என்னிடம் திரும்பி வந்து குணமடையாமலும் இருப்பதற்காக

      இவர்களுடைய இதயத்தை இறுகிப்போகச் செய்.

      இவர்களுடைய காதுகளை மந்தமாக்கு.

      இவர்களுடைய கண்களை மூடிவிடு”+ என்று சொன்னார்.

  • ஏசாயா 42:18, 19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 காது கேட்காதவர்களே, கேளுங்கள்.

      கண் தெரியாதவர்களே, பாருங்கள்.+

      19 என் ஊழியனைப் போலக் குருடர்கள் யாராவது உண்டா?

      நான் அனுப்பிய தூதுவனைப் போலச் செவிடர்கள் யாராவது உண்டா?

      பலன் பெற்றவனைப் போலவும் யெகோவாவின் ஊழியனைப் போலவும்

      கொஞ்சம்கூட கண் தெரியாமல் இருப்பது யார்?+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்