உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 31:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 “கொஞ்சமும் அடங்காமல் என் பேச்சை மீறி நடந்த இஸ்ரவேல் ஜனங்களே, என்னிடம் திரும்பி வாருங்கள்.+

  • ஏசாயா 32:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 ஏனென்றால், புத்தி இல்லாதவன் அர்த்தமில்லாமல் பேசுவான்.

      கெட்டது செய்ய உள்ளத்தில் திட்டமிடுவான்.+

      யெகோவாவைவிட்டு விலகவும்,* அவருக்கு எதிராகப் பொய் பேசவும் விரும்புவான்.

      பசியில் வாடுபவனுக்குச் சாப்பிட எதுவும் கொடுக்க மாட்டான்.

      தாகத்தில் தவிப்பவனுக்குக் குடிக்க எதுவும் கொடுக்க மாட்டான்.

  • எரேமியா 17:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய யெகோவாவே,

      உங்களைவிட்டு விலகிப்போகிற* எல்லாரும் அவமானம் அடைவார்கள்.

      உங்களுக்குத் துரோகம் செய்கிறவர்களின் பெயர்கள் மண்ணில்தான் எழுதப்படும்.+

      ஏனென்றால், வாழ்வு தரும் நீரூற்றாகிய யெகோவாவை அவர்கள் விட்டுவிட்டார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்