உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 35:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 35 வனாந்தரமும் வறண்ட நிலமும் பூரிப்படையும்.+

      பாலைநிலம் பூ பூத்து, களைகட்டும்.+

       2 அது கண்டிப்பாகப் பூத்துக் குலுங்கும்.+

      சந்தோஷம் பொங்கப் பாடும்.

      எழில் கொஞ்சும் லீபனோனைப் போல் மாறும்.+

      கர்மேலைப்+ போலவும் சாரோனைப்+ போலவும் செழிக்கும்.

      நம் கடவுளான யெகோவாவின் மகிமையையும் மேன்மையையும் அவர்கள் பார்ப்பார்கள்.

  • ஏசாயா 41:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 பாலைவனத்தில் தேவதாரு மரங்களையும்,

      வேல மரங்களையும், குழிநாவல் மரங்களையும், எண்ணெய்* மரங்களையும் நடுவேன்.+

      பாலைநிலத்தில் ஆபால் மரங்களையும்,

      சாம்பல் மரங்களையும், ஊசியிலை மரங்களையும் நடுவேன்.+

  • ஏசாயா 55:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 தேசத்தில் முட்செடிகளுக்குப் பதிலாக ஆபால் மரங்கள் வளரும்.+

      முட்புதர்களுக்கு* பதிலாக குழிநாவல் மரங்கள் வளரும்.

      இதெல்லாம் யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கும்.+

      என்றென்றும் அழியாத அடையாளமாக இருக்கும்.”

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்