-
எரேமியா 48:46, 47பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
46 ‘மோவாபே, உன் கதி அவ்வளவுதான்!
கேமோஷை+ வணங்கிய ஜனங்கள் ஒழிந்துபோனார்கள்.
உன்னுடைய மகன்கள் கைதிகளாகக் கொண்டுபோகப்பட்டார்கள்.
உன்னுடைய மகள்களும் சிறைபிடிக்கப்பட்டார்கள்.+
47 ஆனால் கடைசி நாட்களில், மோவாபிலிருந்து பிடித்துக்கொண்டு போகப்பட்டவர்களை நான் கூட்டிச்சேர்ப்பேன்.
மோவாபுக்குச் சொல்லப்படும் தண்டனைத் தீர்ப்பு இத்துடன் முடிகிறது’+ என்று யெகோவா சொல்கிறார்.”
-
-
செப்பனியா 2:9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 இஸ்ரவேலின் கடவுளாகிய பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்:
“என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,* மோவாப் தேசம் சோதோமைப் போல ஆகிவிடும்.+
அம்மோனியர்களின் தேசம் கொமோராவைப் போல ஆகிவிடும்.+
அது முள்காடாகவும் உப்புநிலமாகவும் மாறும், என்றென்றும் பாழாய்க் கிடக்கும்.+
என் ஜனங்களில் மீதியானவர்கள் அந்தத் தேசங்களைச் சூறையாடுவார்கள்.
என் தேசத்தில் மீதியிருக்கிறவர்கள் அவற்றைக் கைப்பற்றுவார்கள்.
-