உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 78:34, 35
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 34 ஆனால், கடவுள் இப்படித் தண்டித்த ஒவ்வொரு சமயத்திலும்,

      அவர்கள் அவரைத் தேட ஆரம்பித்தார்கள்.+

      அவரிடம் திரும்பி வந்து, அவரையே நாடினார்கள்.

      35 கடவுள்தான் தங்களுடைய கற்பாறை+ என்பதையும்,

      உன்னதமான கடவுள்தான் தங்களை விடுவிக்கிறவர்*+ என்பதையும் நினைத்துப் பார்த்தார்கள்.

  • ஓசியா 5:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 பின்பு, அவர்களை விட்டுவிட்டு என்னுடைய இடத்துக்குத் திரும்பிவிடுவேன்.

      குற்றத்துக்கான தண்டனையை அவர்கள் அனுபவிப்பார்கள்.

      அப்போது, என் கருணைக்காக ஏங்குவார்கள்.+

      வேதனையில் தவிக்கும் சமயத்தில் என்னைத் தேடுவார்கள்.”+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்