ஏசாயா 44:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 வானமே, சந்தோஷத்தில் பாடு.ஏனென்றால், யெகோவா சொன்னதைச் செய்துவிட்டார்! பூமியே, வெற்றி முழக்கம் செய்! மலைகளே, காடுகளே, அதிலுள்ள மரங்களே,மகிழ்ந்து பாடுங்கள்!+ யாக்கோபை யெகோவா விடுவித்திருக்கிறார். இஸ்ரவேலுக்குத் தன்னுடைய மகிமையைக் காட்டுகிறார்.”+ ஏசாயா 48:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 பாபிலோனைவிட்டு வெளியேறுங்கள்!+ கல்தேயர்களைவிட்டு ஓடி வாருங்கள்! அதைப் பற்றி எல்லாருக்கும் சந்தோஷமாகச் சொல்லுங்கள்!+ பூமியெங்கும் இருக்கிறவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்!+ இப்படிச் சொல்லுங்கள்: “யெகோவா அவருடைய ஊழியனான யாக்கோபை விடுவித்திருக்கிறார்.+ ஏசாயா 49:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 வானமே, சந்தோஷத்தில் பாடு! பூமியே, பூரித்துப் பாடு!+ மலைகளே, மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்யுங்கள்!+ ஏனென்றால், யெகோவா தன்னுடைய ஜனங்களுக்கு ஆறுதல் தந்திருக்கிறார்.+கஷ்டத்தில் தவிக்கிற தன்னுடைய ஜனங்களுக்கு இரக்கம் காட்டியிருக்கிறார்.+ வெளிப்படுத்துதல் 18:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 பரலோகமே!+ பரிசுத்தவான்களே!+ அப்போஸ்தலர்களே! தீர்க்கதரிசிகளே! அவளுக்கு வந்த அழிவை நினைத்து சந்தோஷப்படுங்கள். ஏனென்றால், உங்களுக்காகக் கடவுள் அவளுக்குத் தண்டனைத் தீர்ப்பு கொடுத்துவிட்டார்!”+ என்றது.
23 வானமே, சந்தோஷத்தில் பாடு.ஏனென்றால், யெகோவா சொன்னதைச் செய்துவிட்டார்! பூமியே, வெற்றி முழக்கம் செய்! மலைகளே, காடுகளே, அதிலுள்ள மரங்களே,மகிழ்ந்து பாடுங்கள்!+ யாக்கோபை யெகோவா விடுவித்திருக்கிறார். இஸ்ரவேலுக்குத் தன்னுடைய மகிமையைக் காட்டுகிறார்.”+
20 பாபிலோனைவிட்டு வெளியேறுங்கள்!+ கல்தேயர்களைவிட்டு ஓடி வாருங்கள்! அதைப் பற்றி எல்லாருக்கும் சந்தோஷமாகச் சொல்லுங்கள்!+ பூமியெங்கும் இருக்கிறவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்!+ இப்படிச் சொல்லுங்கள்: “யெகோவா அவருடைய ஊழியனான யாக்கோபை விடுவித்திருக்கிறார்.+
13 வானமே, சந்தோஷத்தில் பாடு! பூமியே, பூரித்துப் பாடு!+ மலைகளே, மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்யுங்கள்!+ ஏனென்றால், யெகோவா தன்னுடைய ஜனங்களுக்கு ஆறுதல் தந்திருக்கிறார்.+கஷ்டத்தில் தவிக்கிற தன்னுடைய ஜனங்களுக்கு இரக்கம் காட்டியிருக்கிறார்.+
20 பரலோகமே!+ பரிசுத்தவான்களே!+ அப்போஸ்தலர்களே! தீர்க்கதரிசிகளே! அவளுக்கு வந்த அழிவை நினைத்து சந்தோஷப்படுங்கள். ஏனென்றால், உங்களுக்காகக் கடவுள் அவளுக்குத் தண்டனைத் தீர்ப்பு கொடுத்துவிட்டார்!”+ என்றது.