உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 15:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 இந்த ஜனங்களுக்கு வந்த கோரமான முடிவைப் பார்த்து உலகமே கதிகலங்கும்படி செய்வேன்.+ ஏனென்றால், எசேக்கியாவின் மகனாகிய யூதாவின் ராஜா மனாசே, எருசலேமில் பல அக்கிரமங்களைச் செய்தான்.+

  • எரேமியா 34:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 அதனால் யெகோவா சொல்வது இதுதான்: ‘நான் சொன்னபடி நீங்கள் உங்களுடைய சகோதரர்களுக்கு விடுதலை கொடுக்கவில்லை.+ அதனால், வாளினாலும் கொள்ளைநோயினாலும் பஞ்சத்தினாலும்+ உங்களைத் தாக்கி இந்த உலகத்திலிருந்தே உங்களுக்கு விடுதலை கொடுக்கப்போகிறேன்.’ யெகோவா சொல்வது இதுதான்: ‘உங்களுக்கு வந்த கோர முடிவைப் பார்த்து உலகமே கதிகலங்கும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்