-
புலம்பல் 2:11, 12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 அழுது அழுது என் கண்கள் வீங்கிவிட்டன.+
என் குடல் துடிக்கிறது.
என்னுடைய ஈரல் உருகி தரையில் ஓடுகிறது.
என் ஜனங்கள் அழிந்துபோனார்களே!+
பிள்ளைகளும் குழந்தைகளும் நகரத்தின் பொது சதுக்கங்களில் சுருண்டு விழுகிறார்களே!+
ל [லாமெத்]
12 படுகாயம் அடைந்தவர்களைப் போல அவர்கள் மயக்கத்தில் கிடக்கிறார்கள்.
“சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் ஒன்றுமே இல்லையா?”+ என்று முனகிக்கொண்டே
தங்களுடைய தாயின் மடியில் உயிரை விடுகிறார்கள்.
-