எரேமியா 11:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “நான் அவர்களைத் தண்டிக்கப்போகிறேன். வாலிபர்கள் வாளுக்குப் பலியாவார்கள்.+ பிள்ளைகள் பஞ்சத்தினால் சாவார்கள்.+ புலம்பல் 2:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 எழுந்திரு! ராத்திரியிலே, முதல் ஜாமத்திலே, கதறி அழு! யெகோவாவுக்கு முன்னால் உன் இதயத்தைத் தண்ணீர்போல் ஊற்றிவிடு. பஞ்சத்தின் கொடுமையால் தெரு முனைகளில் சுருண்டு விழுகிற+ உன் பிள்ளைகளுக்காகஅவரிடம் உயிர்ப்பிச்சை கேட்டுக் கெஞ்சு. புலம்பல் 4:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 பால் குடிக்கும் குழந்தையின் நாக்கு வறண்டுபோய் மேல்வாயோடு ஒட்டிக்கொள்கிறது. பிள்ளைகள் உணவுக்காகக் கெஞ்சுகிறார்கள்,+ ஆனால் யாரும் எதுவும் கொடுப்பதில்லை.+
22 பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “நான் அவர்களைத் தண்டிக்கப்போகிறேன். வாலிபர்கள் வாளுக்குப் பலியாவார்கள்.+ பிள்ளைகள் பஞ்சத்தினால் சாவார்கள்.+
19 எழுந்திரு! ராத்திரியிலே, முதல் ஜாமத்திலே, கதறி அழு! யெகோவாவுக்கு முன்னால் உன் இதயத்தைத் தண்ணீர்போல் ஊற்றிவிடு. பஞ்சத்தின் கொடுமையால் தெரு முனைகளில் சுருண்டு விழுகிற+ உன் பிள்ளைகளுக்காகஅவரிடம் உயிர்ப்பிச்சை கேட்டுக் கெஞ்சு.
4 பால் குடிக்கும் குழந்தையின் நாக்கு வறண்டுபோய் மேல்வாயோடு ஒட்டிக்கொள்கிறது. பிள்ளைகள் உணவுக்காகக் கெஞ்சுகிறார்கள்,+ ஆனால் யாரும் எதுவும் கொடுப்பதில்லை.+