-
எரேமியா 32:3, 4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 அவரை அங்கே வைக்கும்படி கட்டளையிடுவதற்கு முன்பு+ சிதேக்கியா ராஜா எரேமியாவிடம், “நீ எப்படி யெகோவாவின் பெயரில் இதுபோல் தீர்க்கதரிசனம் சொல்லலாம்? ‘இந்த நகரம் பாபிலோன் ராஜாவின் கையில் கொடுக்கப்படும், அந்த ராஜா இதைக் கைப்பற்றுவான்’+ என்றும், 4 ‘யூதாவின் ராஜா சிதேக்கியா கல்தேயர்களிடமிருந்து தப்பிக்க மாட்டான். அவன் கண்டிப்பாக பாபிலோன் ராஜாவின் கையில் கொடுக்கப்படுவான். அவன் அந்த ராஜாவை நேருக்குநேர் சந்திக்க வேண்டியிருக்கும்’+ என்றும்,
-