உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 26:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 என் ஜனங்களே, உங்களுடைய உள்ளறைகளுக்குப் போங்கள்.

      கதவுகளை அடைத்துக்கொள்ளுங்கள்.+

      கடவுளுடைய கோபம் தீரும்வரை

      கொஞ்ச நேரத்துக்கு ஒளிந்துகொள்ளுங்கள்.+

  • யோவேல் 2:31, 32
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 யெகோவாவின் படுபயங்கரமான மகா நாள்+ வருவதற்குமுன்

      சூரியன் இருண்டுவிடும், சந்திரன் இரத்த நிறமாகிவிடும்.+

      32 யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிற ஒவ்வொருவரும் மீட்புப் பெறுவார்கள்.+

      அவர்கள் யெகோவா சொன்னபடியே சீயோன் மலையிலும் எருசலேமிலும் இருப்பார்கள்.+

      அவர்கள் யெகோவாவினால் அழைக்கப்பட்டவர்கள்.”

  • மத்தேயு 24:21, 22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 ஏனென்றால், அப்போது மிகுந்த உபத்திரவம்+ உண்டாகும்; அப்படிப்பட்ட உபத்திரவம் உலகத்தின் ஆரம்பம்முதல் இதுவரை வந்ததில்லை, அதற்குப் பிறகும் வரப்போவதில்லை.+ 22 சொல்லப்போனால், அந்த நாட்கள் குறைக்கப்படவில்லை என்றால் யாருமே தப்பிப்பிழைக்க மாட்டார்கள்; ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்காக அந்த நாட்கள் குறைக்கப்படும்.+

  • வெளிப்படுத்துதல் 7:13, 14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 அப்போது, மூப்பர்களில் ஒருவர் என்னிடம், “வெள்ளை உடைகள் போட்டிருக்கிற+ இவர்கள் யார், எங்கிருந்து வந்திருக்கிறார்கள்?” என்று கேட்டார். 14 உடனடியாக நான், “எஜமானே, அது உங்களுக்குத்தான் தெரியும்” என்று சொன்னேன். அப்போது அவர், “இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து+ தப்பித்தவர்கள். தங்களுடைய உடைகளை ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கியவர்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்