-
உபாகமம் 30:19, 20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
19 இன்று பரலோகத்தையும் பூமியையும் சாட்சியாக வைத்துச் சொல்கிறேன், உங்கள் முன்னால் நான் வாழ்வையும் சாவையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைக்கிறேன்.+ நீங்களும் உங்கள் சந்ததிகளும்+ பிழைப்பதற்காக, 20 நீங்கள் உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் அன்பு காட்டி,+ அவருடைய பேச்சைக் கேட்டு நடந்து, அவருக்கு உண்மையாக* இருப்பதன் மூலம்+ வாழ்வைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.+ ஏனென்றால், யெகோவாதான் உங்களுக்கு வாழ்வு தருவார். உங்கள் முன்னோர்களான ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தருவதாக வாக்குக் கொடுத்த தேசத்தில்+ அவர்தான் உங்களை நீண்ட காலம் வாழ வைப்பார்” என்று சொன்னார்.
-