-
எரேமியா 26:8, 9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 யெகோவா சொல்லச் சொன்ன எல்லாவற்றையும் எரேமியா சொல்லி முடித்த பின்பு அந்தக் குருமார்களும் தீர்க்கதரிசிகளும் ஜனங்களும் அவரைப் பிடித்து, “உன்னைத் தீர்த்துக்கட்டப் போகிறோம். 9 ‘இந்த ஆலயம் சீலோவைப் போலப் பாழாக்கப்படும்’ என்றும், ‘இந்த நகரம் யாருமே குடியிருக்க முடியாதளவுக்கு நாசமாக்கப்படும்’ என்றும் யெகோவாவின் பெயரில் நீ ஏன் சொன்னாய்?” என்று மிரட்டினார்கள். அப்போது, யெகோவாவின் ஆலயத்தில் இருந்த எல்லா ஜனங்களும் எரேமியாவைச் சூழ்ந்துகொண்டார்கள்.
-