உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நியாயாதிபதிகள் 11:12, 13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 பின்பு யெப்தா அம்மோனியர்களின்+ ராஜாவிடம் தூதுவர்களை அனுப்பி, “எங்கள்மேல் உங்களுக்கு என்ன விரோதம்? ஏன் எங்களுடைய தேசத்தைத் தாக்க வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். 13 அம்மோனியர்களின் ராஜா யெப்தாவின் தூதுவர்களிடம், “இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வந்தபோது, அர்னோனிலிருந்து+ யாபோக் வரையும் யோர்தான் வரையும்+ இருக்கிற என்னுடைய தேசத்தைப் பிடுங்கிக்கொண்டார்கள்.+ அதனால்தான் தாக்க வந்தோம். இப்போது, சமாதானமாக அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்” என்று சொன்னான்.

  • எரேமியா 49:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 49 அம்மோனியர்களைப்+ பற்றி யெகோவா சொல்வது இதுதான்:

      “இஸ்ரவேலுக்கு மகன்கள் இல்லையோ?

      அவனுக்கு வாரிசு இல்லையோ?

      பிறகு ஏன் காத்+ நகரத்தை மல்காம்+ கைப்பற்ற வேண்டும்?

      மல்காமைக் கும்பிடுகிறவர்கள் ஏன் இஸ்ரவேலின் நகரங்களில் குடியிருக்க வேண்டும்?”

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்