லூக்கா 6:12, 13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 ஒருநாள், ஜெபம் செய்வதற்காக அவர் ஒரு மலைக்குப் போனார்;+ அன்று ராத்திரி முழுவதும் கடவுளிடம் ஜெபம் செய்தார்.+ 13 விடிந்ததும் தன்னுடைய சீஷர்களை வரவழைத்து அவர்களில் 12 பேரைத் தேர்ந்தெடுத்தார்; அவர்களுக்கு அப்போஸ்தலர்கள்* என்று பெயர் வைத்தார்.+
12 ஒருநாள், ஜெபம் செய்வதற்காக அவர் ஒரு மலைக்குப் போனார்;+ அன்று ராத்திரி முழுவதும் கடவுளிடம் ஜெபம் செய்தார்.+ 13 விடிந்ததும் தன்னுடைய சீஷர்களை வரவழைத்து அவர்களில் 12 பேரைத் தேர்ந்தெடுத்தார்; அவர்களுக்கு அப்போஸ்தலர்கள்* என்று பெயர் வைத்தார்.+