-
லேவியராகமம் 14:2-4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 “தொழுநோயாளி சுத்திகரிக்கப்படும் நாளில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய சட்டங்கள் இவைதான்: அவனைக் குருவானவரிடம் கொண்டுவர வேண்டும்.+ 3 குருவானவர் முகாமுக்கு வெளியே போய் அவனைப் பரிசோதிக்க வேண்டும். அவன் குணமாகியிருந்தால், 4 அவனைச் சுத்திகரிப்பதற்காகச் சுத்தமான இரண்டு பறவைகளையும் தேவதாரு மரக்கட்டையையும் கருஞ்சிவப்பு துணியையும் மருவுக்கொத்தையும் கொண்டுவரும்படி குருவானவர் அவனிடம் சொல்ல வேண்டும்.+
-
-
லேவியராகமம் 14:10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 எட்டாம் நாளில், குறையில்லாத இரண்டு செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளையும் குறையில்லாத ஒருவயது பெண் செம்மறியாட்டுக் குட்டியையும்+ அவன் எடுத்துவர வேண்டும். அதோடு, உணவுக் காணிக்கையாக, எண்ணெய் கலந்த நைசான மாவை+ ஒரு எப்பா அளவிலே பத்தில் மூன்று பங்கும்,* எண்ணெயைச் சுமார் 300 மில்லியும்* எடுத்துவர வேண்டும்.+
-