உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 மார்ச் பக். 2
  • அகங்காரம் வந்தால் அவமானம் வரும்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அகங்காரம் வந்தால் அவமானம் வரும்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • இதே தகவல்
  • பலி செலுத்துவதைவிட கீழ்ப்படிவதுதான் முக்கியம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • பணிவாகவும் அடக்கமாகவும் இருந்த சவுல்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • அகந்தைக்குப் பின் அவமானம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • ‘பலியைவிட கீழ்ப்படிதலே சிறந்தது’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 மார்ச் பக். 2
சவுல் ராஜா அகங்காரத்தோடு பலிபீடத்தில் தகன பலியைச் செலுத்துகிறார்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

அகங்காரம் வந்தால் அவமானம் வரும்

சவுல் ராஜா நெருக்கடியான ஒரு சூழ்நிலையில் இருந்தார் (1சா 13:5-7)

யெகோவா கொடுத்த அறிவுரையைக் கேட்டு பணிவோடு நடப்பதற்குப் பதிலாக சவுல் அகங்காரமாக நடந்துகொண்டார் (1சா 13:8, 9; w00 8/1 பக். 13 பாரா 17)

சவுலை யெகோவா தண்டித்தார் (1சா 13:13, 14; w07 6/15 பக். 27 பாரா 8)

ஒருவருக்கு அகங்காரம் வந்துவிட்டால், ஒரு விஷயத்தைச் செய்ய தனக்கு அதிகாரம் இல்லையென்றாலும் அதை அவசரப்பட்டு அல்லது முட்டாள்தனமாக செய்துவிடுவார். அகங்காரத்துக்கும் பணிவுக்கும் எவ்வளவு வித்தியாசம்! என்னென்ன சூழ்நிலைகளில் ஒருவர் அகங்காரமாக நடந்துகொள்ள வாய்ப்பு இருக்கிறது?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்