உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 33:13-17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 பின்பு யோசேப்பைப் பற்றி,+

      “அவனுடைய தேசம் யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்படட்டும்.+

      வானத்திலிருந்து பனித்துளியும் ஆசீர்வாதங்களும் அங்கே பொழியட்டும்.

      ஆழத்திலிருந்து ஊற்றுகள் பொங்கி எழட்டும்.+

      14 சூரிய வெளிச்சத்தில் அழகான செடிகொடிகள் முளைக்கட்டும்.

      ஒவ்வொரு மாதமும் நல்ல விளைச்சல் கிடைக்கட்டும்.+

      15 என்றென்றுமுள்ள* மலைகள் வளங்களை வாரி இறைக்கட்டும்.+

      அழியாத குன்றுகள் பொக்கிஷங்களைக் கொடுக்கட்டும்.

      16 பூமி எல்லா செல்வங்களையும் தரட்டும்.+

      முட்புதரில் தோன்றிய கடவுள்+ ஆசீர்வாதம் பொழியட்டும்.

      எல்லாமே யோசேப்பின் தலைமேல் இறங்கட்டும்.

      சகோதரர்களில் விசேஷமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவனின் உச்சந்தலைமேல் வரட்டும்.+

      17 அவனுடைய கம்பீரம் காளையின் முதல் கன்றைப் போன்றது.

      அவனுடைய கொம்புகள் காட்டு எருதின் கொம்புகள் போன்றவை.

      அவற்றால் ஜனங்களை அவன் முட்டி மோதுவான்,

      அவர்கள் எல்லாரையும் பூமியெங்கும் விரட்டியடிப்பான்.

      அந்தக் கொம்புகள்தான் எப்பிராயீமின் பத்தாயிரக்கணக்கான வீரர்கள்.+

      அந்தக் கொம்புகள்தான் மனாசேயின் ஆயிரக்கணக்கான வீரர்கள்” என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்