-
எபிரெயர் 11:8, 9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 விசுவாசத்தால்தான் ஆபிரகாம்,+ தனக்குச் சொத்தாகக் கிடைக்கவிருந்த இடத்துக்குப் போகும்படி சொல்லப்பட்டபோது, அந்த இடம் எங்கே இருக்கிறதென்று தெரியாவிட்டாலும் கீழ்ப்படிந்து புறப்பட்டுப் போனார்.+ 9 விசுவாசத்தால்தான் அவர், வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தில் ஓர் அன்னியனாகத் தங்கியிருந்தார்.+ அதே வாக்கைப் பெற்ற சக வாரிசுகளான ஈசாக்கோடும் யாக்கோபோடும்+ கூடாரங்களில் தங்கியிருந்தார்.+
-