யாத்திராகமம் 32:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 முகாமை நெருங்கியவுடன் கன்றுக்குட்டி சிலையையும்+ ஜனங்களின் ஆட்டம்பாட்டத்தையும் அவர் பார்த்தார். அப்போது, அவருக்குக் கோபம் பற்றிக்கொண்டு வந்தது. உடனே, தன் கையிலிருந்த கற்பலகைகளை மலை அடிவாரத்தில் வீசியெறிந்தார். அவை துண்டு துண்டாக உடைந்து சிதறின.+ உபாகமம் 9:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 அதனால், என் கைகளிலிருந்த இரண்டு கற்பலகைகளையும் வீசியெறிந்தேன். அவை உங்கள் கண் முன்னால் சுக்குநூறாக உடைந்தன.+
19 முகாமை நெருங்கியவுடன் கன்றுக்குட்டி சிலையையும்+ ஜனங்களின் ஆட்டம்பாட்டத்தையும் அவர் பார்த்தார். அப்போது, அவருக்குக் கோபம் பற்றிக்கொண்டு வந்தது. உடனே, தன் கையிலிருந்த கற்பலகைகளை மலை அடிவாரத்தில் வீசியெறிந்தார். அவை துண்டு துண்டாக உடைந்து சிதறின.+
17 அதனால், என் கைகளிலிருந்த இரண்டு கற்பலகைகளையும் வீசியெறிந்தேன். அவை உங்கள் கண் முன்னால் சுக்குநூறாக உடைந்தன.+