12 “இஸ்ரவேல் ஆண்கள் கணக்கெடுக்கப்படும்+ சமயங்களில், ஒவ்வொருவரும் தங்கள் உயிருக்காக யெகோவாவுக்கு மீட்புவிலையைக் கொடுக்க வேண்டும். அப்போதுதான், பெயர்ப்பதிவு செய்யப்படும்போது எந்தத் தண்டனையும் வராது.
26 பெயர்ப்பதிவு செய்யப்பட்ட ஆண்களில் 20 வயதிலும் அதற்கு அதிகமான வயதிலும் இருந்தவர்களும், பரிசுத்த* சேக்கலின் கணக்குப்படி தலைக்கு அரை சேக்கல் கொண்டுவந்தார்கள்.+ அவர்கள் மொத்தம் 6,03,550 பேர்.+