-
எண்ணாகமம் 32:10-12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 அதனால், அந்த நாளில் யெகோவாவின் கோபம் பற்றியெரிந்தது. அப்போது அவர், 11 ‘எகிப்திலிருந்து வந்தவர்களில் 20 வயதும் அதற்கு அதிகமான வயதும் உள்ளவர்கள், ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் நான் வாக்குக் கொடுத்த தேசத்தைப்+ பார்க்கப்போவதில்லை.+ ஏனென்றால், அவர்கள் முழு இதயத்தோடு எனக்குக் கீழ்ப்படியவில்லை. 12 யெகோவாவாகிய எனக்கு முழு இதயத்தோடு கீழ்ப்படிந்த+ கெனிசியனான எப்புன்னேயின் மகன் காலேபையும்+ நூனின் மகன் யோசுவாவையும்+ தவிர வேறு யாரும் அதைப் பார்க்கப்போவதில்லை’ என்று ஆணையிட்டுச் சொன்னார்.+
-