2 சாமுவேல் 4:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 ஆனால் தாவீது, பேரோத்தைச் சேர்ந்த ரிம்மோனின் மகன்களான ரேகாபையும் அவனுடைய சகோதரன் பாணாவையும் பார்த்து, “எல்லா துன்பங்களிலிருந்தும் என்னைக் காப்பாற்றிய உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல்+ ஆணையாகச் சொல்கிறேன்,* கேளுங்கள்: சங்கீதம் 34:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 நீதிமானுக்குப் பல கஷ்டங்கள் வரும்.+ஆனால், அவை எல்லாவற்றிலிருந்தும் யெகோவா அவரை விடுவிக்கிறார்.+ சங்கீதம் 37:39 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 39 நீதிமான்களை யெகோவா மீட்கிறார்.+இக்கட்டான காலத்தில் அவரே அவர்களுக்குக் கோட்டையாக இருப்பார்.+
9 ஆனால் தாவீது, பேரோத்தைச் சேர்ந்த ரிம்மோனின் மகன்களான ரேகாபையும் அவனுடைய சகோதரன் பாணாவையும் பார்த்து, “எல்லா துன்பங்களிலிருந்தும் என்னைக் காப்பாற்றிய உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல்+ ஆணையாகச் சொல்கிறேன்,* கேளுங்கள்: