சங்கீதம் 50:13-15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 காளைகளின் இறைச்சியை நான் சாப்பிடுவேனா?வெள்ளாடுகளின் இரத்தத்தை நான் குடிப்பேனா?+ 14 உன்னுடைய நன்றிகளைக் கடவுளுக்குப் பலியாகச் செலுத்து.+உன் நேர்த்திக்கடன்களை உன்னதமான கடவுளுக்குச் செலுத்து.+15 இக்கட்டான காலத்தில் என்னைக் கூப்பிடு.+ நான் உன்னைக் காப்பாற்றுவேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.”+ ஓசியா 14:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 யெகோவாவிடம் திரும்பி வா. அவரிடம்,‘எங்களுடைய பாவங்களை மன்னியுங்கள்,+ எங்களிடமிருந்து நல்லதை ஏற்றுக்கொள்ளுங்கள்.அப்போது, இளம் காளைகளைச் செலுத்துவதுபோல் எங்கள் உதடுகளால் உங்களுக்குப் புகழைச் செலுத்துவோம்.+
13 காளைகளின் இறைச்சியை நான் சாப்பிடுவேனா?வெள்ளாடுகளின் இரத்தத்தை நான் குடிப்பேனா?+ 14 உன்னுடைய நன்றிகளைக் கடவுளுக்குப் பலியாகச் செலுத்து.+உன் நேர்த்திக்கடன்களை உன்னதமான கடவுளுக்குச் செலுத்து.+15 இக்கட்டான காலத்தில் என்னைக் கூப்பிடு.+ நான் உன்னைக் காப்பாற்றுவேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.”+
2 யெகோவாவிடம் திரும்பி வா. அவரிடம்,‘எங்களுடைய பாவங்களை மன்னியுங்கள்,+ எங்களிடமிருந்து நல்லதை ஏற்றுக்கொள்ளுங்கள்.அப்போது, இளம் காளைகளைச் செலுத்துவதுபோல் எங்கள் உதடுகளால் உங்களுக்குப் புகழைச் செலுத்துவோம்.+