-
எண்ணாகமம் 16:5-7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 பின்பு, அவர் கோராகுவையும் அவருடைய கூட்டாளிகளையும் பார்த்து, “யெகோவாவுக்குச் சொந்தமானவரும்,+ பரிசுத்தமானவரும், அவருடைய முன்னிலையில் போவதற்குத் தகுதியானவரும்+ யார் என்று அவர் காலையில் சொல்வார். அவர் யாரைத் தேர்ந்தெடுக்கிறாரோ+ அவர்தான் அவருடைய முன்னிலையில் போவார். 6 கோராகுவே! கோராகுவின் கூட்டாளிகளே!+ தூபக்கரண்டிகளை எடுத்துக்கொள்ளுங்கள்.+ 7 அதில் தணல் போட்டு, நாளைக்கு யெகோவாவின் முன்னால் தூபம் காட்டுங்கள். யெகோவா யாரைத் தேர்ந்தெடுக்கிறாரோ+ அவர்தான் பரிசுத்தமானவர். லேவியின் வம்சத்தாரே,+ நீங்கள் அத்துமீறிப் போய்விட்டீர்கள்!” என்றார்.
-