சங்கீதம் 34:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 யெகோவாவின் பரிசுத்தவான்களே, அவருக்குப் பயப்படுங்கள்.அவருக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு குறையும் இருக்காது.+ சங்கீதம் 103:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 ஒரு அப்பா தன் மகன்களுக்கு இரக்கம் காட்டுவதுபோல்,யெகோவாவும் தனக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு இரக்கம் காட்டியிருக்கிறார்.+ சங்கீதம் 112:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 112 “யா”வைப் புகழுங்கள்!*+ א [ஆலெஃப்] யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவன் சந்தோஷமானவன்.+ב [பேத்]அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாக இருக்கிறவன் சந்தோஷமானவன்.+ ஏசாயா 3:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 நீதிமான்கள் சந்தோஷமாக வாழ்வார்கள் என்று அவர்களிடம் சொல்லுங்கள்.அவர்கள் நல்லது செய்வதால் நல்லதை அனுபவிப்பார்கள்.+ 2 பேதுரு 2:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 கடவுள்பக்தி உள்ளவர்களைச் சோதனையிலிருந்து விடுதலை செய்யவும்,+ அநீதிமான்களை நியாயத்தீர்ப்பு நாளில் அழிப்பதற்காக விட்டுவைக்கவும்+ யெகோவா* அறிந்திருக்கிறார்.
9 யெகோவாவின் பரிசுத்தவான்களே, அவருக்குப் பயப்படுங்கள்.அவருக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு குறையும் இருக்காது.+
13 ஒரு அப்பா தன் மகன்களுக்கு இரக்கம் காட்டுவதுபோல்,யெகோவாவும் தனக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு இரக்கம் காட்டியிருக்கிறார்.+
112 “யா”வைப் புகழுங்கள்!*+ א [ஆலெஃப்] யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவன் சந்தோஷமானவன்.+ב [பேத்]அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாக இருக்கிறவன் சந்தோஷமானவன்.+
10 நீதிமான்கள் சந்தோஷமாக வாழ்வார்கள் என்று அவர்களிடம் சொல்லுங்கள்.அவர்கள் நல்லது செய்வதால் நல்லதை அனுபவிப்பார்கள்.+
9 கடவுள்பக்தி உள்ளவர்களைச் சோதனையிலிருந்து விடுதலை செய்யவும்,+ அநீதிமான்களை நியாயத்தீர்ப்பு நாளில் அழிப்பதற்காக விட்டுவைக்கவும்+ யெகோவா* அறிந்திருக்கிறார்.