உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 35:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 யெகோவாவினால் விடுவிக்கப்பட்டவர்கள் சந்தோஷ ஆரவாரத்தோடு சீயோனுக்குத் திரும்பி வருவார்கள்.+

      மகிழ்ச்சியின் கிரீடத்தை என்றென்றும் அணிந்திருப்பார்கள்.+

      எப்போதுமே பூரிப்போடும் ஆனந்தத்தோடும் இருப்பார்கள்.

      அவர்களுடைய துக்கமும் துயரமும் பறந்துவிடும்.+

  • ஏசாயா 61:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 கடவுளுடைய ஜனங்கள் அவமானத்துக்குப் பதிலாக இரண்டு மடங்கு ஆசீர்வாதத்தைப் பெறுவார்கள்.

      தலைகுனிந்து நிற்பதற்குப் பதிலாகத் தங்களுக்குக் கிடைத்த பங்கை நினைத்து சந்தோஷமாகப் பாடுவார்கள்.

      ஏனென்றால், தேசத்தில் இரண்டு மடங்கு சொத்தைப் பெறுவார்கள்.+

      என்றென்றும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.+

  • எரேமியா 33:10, 11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 “யெகோவா சொல்வது இதுதான்: ‘மனுஷர்களோ மிருகங்களோ நடமாட முடியாதளவுக்குப் பாழாகிவிட்டதாக நீங்கள் சொல்கிற யூதாவின் நகரங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் 11 ஜனங்கள் சந்தோஷமாக ஆடிப்பாடுகிற சத்தம்+ மறுபடியும் கேட்கும். மணமகனுடைய குரலும் மணமகளுடைய குரலும் கேட்கும். அதோடு, “பரலோகப் படைகளின் யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள், யெகோவா நல்லவர்,+ அவர் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்!”+ என்று எல்லாரும் சொல்கிற சத்தம் கேட்கும்.’

      “யெகோவா சொல்வது இதுதான்: ‘அவர்கள் யெகோவாவின் ஆலயத்துக்கு நன்றிப் பலிகளைக் கொண்டுவருவார்கள்.+ ஏனென்றால், சிறைபிடிக்கப்பட்டுப் போனவர்களை நான் இங்கே கூட்டிக்கொண்டு வந்து பழையபடி நன்றாக வாழ வைப்பேன்.’”

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்