ஏசாயா 30:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 சீயோன் ஜனங்கள் திரும்பவும் எருசலேமில் குடியிருப்பார்கள்.+ அப்போது நீ அழ மாட்டாய்.+ நீ உதவிக்காகக் கதறும்போது அவர் கருணை காட்டுவார்; உன் குரலைக் கேட்டதுமே பதில் கொடுப்பார்.+ ஏசாயா 65:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 எருசலேமையும் என் மக்களையும் பார்த்து நான் சந்தோஷப்படுவேன், பூரித்துப்போவேன்.+அழுகைச் சத்தமோ அலறல் சத்தமோ இனி அங்கே கேட்காது.”+
19 சீயோன் ஜனங்கள் திரும்பவும் எருசலேமில் குடியிருப்பார்கள்.+ அப்போது நீ அழ மாட்டாய்.+ நீ உதவிக்காகக் கதறும்போது அவர் கருணை காட்டுவார்; உன் குரலைக் கேட்டதுமே பதில் கொடுப்பார்.+
19 எருசலேமையும் என் மக்களையும் பார்த்து நான் சந்தோஷப்படுவேன், பூரித்துப்போவேன்.+அழுகைச் சத்தமோ அலறல் சத்தமோ இனி அங்கே கேட்காது.”+