-
எரேமியா 1:15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 ஏனென்றால், ‘வடக்கு ராஜ்யங்களில் உள்ள எல்லா கோத்திரங்களையும் நான் அழைத்திருக்கிறேன்’ என்று யெகோவா சொல்கிறார்.+
‘அவர்கள் வருவார்கள்; அவர்களுடைய ராஜாக்கள் எல்லாரும்
எருசலேமின் வாசல்களில் தங்கள் சிம்மாசனத்தை நிறுத்தி வைப்பார்கள்.+
எருசலேமின் எல்லா மதில்களையும்,
யூதாவின் எல்லா நகரங்களையும் தாக்குவார்கள்.+
-
-
ஆபகூக் 1:6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
பெரிய பெரிய தேசங்கள்மேல் படையெடுப்பவர்கள்.
தங்களுக்குச் சொந்தமில்லாத இடங்களைக் கைப்பற்றுபவர்கள்.+
-