யாத்திராகமம் 32:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 அப்போது, மோசே தன் கடவுளாகிய யெகோவாவிடம் இப்படிக் கெஞ்சினார்:+ “யெகோவாவே, இந்த ஜனங்களை மகா வல்லமையோடும் கைபலத்தோடும் எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தவர் நீங்கள்தானே? அப்படியிருக்கும்போது, இவர்கள்மேல் நீங்கள் இந்தளவுக்குக் கோபப்படலாமா?+ 1 சாமுவேல் 7:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 பின்பு சாமுவேல், பால்குடிக்கிற ஒரு செம்மறியாட்டுக் குட்டியைப் பிடித்து, அதை யெகோவாவுக்குத் தகன பலியாகச்+ செலுத்தினார். இஸ்ரவேலர்களுக்காக சாமுவேல் யெகோவாவிடம் உதவி கேட்டுக் கெஞ்சினார், யெகோவா அவருக்குப் பதில் தந்தார்.+ சங்கீதம் 99:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 யெகோவா நியமித்த குருமார்களில் மோசேயும் ஆரோனும்,+அவருடைய பெயரைச் சொல்லி வேண்டிக்கொண்டவர்களில் சாமுவேலும்,+ அவரை நோக்கிக் கூப்பிட்டார்கள்.அவர் அவர்களுக்குப் பதில் கொடுத்தார்.+ சங்கீதம் 106:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 அவர்களை அழிப்பதற்குக் கடவுள் கட்டளை கொடுக்க இருந்தார்.ஆனால், அவர் தேர்ந்தெடுத்த மோசே அவரிடம் கெஞ்சினார்.ஆக்ரோஷத்தில் அவர்களை அழித்துவிட வேண்டாமென்று கெஞ்சினார்.+
11 அப்போது, மோசே தன் கடவுளாகிய யெகோவாவிடம் இப்படிக் கெஞ்சினார்:+ “யெகோவாவே, இந்த ஜனங்களை மகா வல்லமையோடும் கைபலத்தோடும் எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தவர் நீங்கள்தானே? அப்படியிருக்கும்போது, இவர்கள்மேல் நீங்கள் இந்தளவுக்குக் கோபப்படலாமா?+
9 பின்பு சாமுவேல், பால்குடிக்கிற ஒரு செம்மறியாட்டுக் குட்டியைப் பிடித்து, அதை யெகோவாவுக்குத் தகன பலியாகச்+ செலுத்தினார். இஸ்ரவேலர்களுக்காக சாமுவேல் யெகோவாவிடம் உதவி கேட்டுக் கெஞ்சினார், யெகோவா அவருக்குப் பதில் தந்தார்.+
6 யெகோவா நியமித்த குருமார்களில் மோசேயும் ஆரோனும்,+அவருடைய பெயரைச் சொல்லி வேண்டிக்கொண்டவர்களில் சாமுவேலும்,+ அவரை நோக்கிக் கூப்பிட்டார்கள்.அவர் அவர்களுக்குப் பதில் கொடுத்தார்.+
23 அவர்களை அழிப்பதற்குக் கடவுள் கட்டளை கொடுக்க இருந்தார்.ஆனால், அவர் தேர்ந்தெடுத்த மோசே அவரிடம் கெஞ்சினார்.ஆக்ரோஷத்தில் அவர்களை அழித்துவிட வேண்டாமென்று கெஞ்சினார்.+