-
எரேமியா 49:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
49 அம்மோனியர்களைப்+ பற்றி யெகோவா சொல்வது இதுதான்:
“இஸ்ரவேலுக்கு மகன்கள் இல்லையோ?
அவனுக்கு வாரிசு இல்லையோ?
பிறகு ஏன் காத்+ நகரத்தை மல்காம்+ கைப்பற்ற வேண்டும்?
மல்காமைக் கும்பிடுகிறவர்கள் ஏன் இஸ்ரவேலின் நகரங்களில் குடியிருக்க வேண்டும்?”
2 “யெகோவா சொல்வது இதுதான்: ‘இதோ, காலம் வருகிறது.
அப்போது, அம்மோனியர்களுடைய+ நகரமான ரப்பாவில்+ போர் முழக்கம் கேட்கும்படி செய்வேன்.
அவள் வெறும் மண்மேடாக ஆவாள்.
அவளுடைய சிற்றூர்கள்* தீ வைத்துக் கொளுத்தப்படும்.’
யெகோவா சொல்வது இதுதான்: ‘இஸ்ரவேலைக் கைப்பற்றியவர்களை இஸ்ரவேல் கைப்பற்றும்.’+
-