உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 34:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 “ஏனென்றால், வானத்திலே என் வாளில் இரத்தம் சொட்டும்.+

      அது ஏதோமின் மேலும் நான் அழிக்க நினைத்திருக்கிற ஜனங்களின் மேலும் இறங்கி

      என் தீர்ப்பை நிறைவேற்றும்.+

  • எசேக்கியேல் 25:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “நான் ஏதோமைத் தண்டித்து, மனுஷர்களோ மிருகங்களோ இல்லாதபடி அதை வெறிச்சோடிப்போக வைப்பேன்.+ தேமானிலிருந்து தேதான்வரை இருக்கிற எல்லாரும் வாளால் வெட்டிச் சாய்க்கப்படுவார்கள்.+

  • எசேக்கியேல் 35:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 இஸ்ரவேலர்களுடைய தேசம் பாழாக்கப்பட்டபோது நீ சந்தோஷப்பட்டாயே. அதற்குத் தகுந்த பதிலடியை நான் கொடுப்பேன்.+ சேயீர் மலைப்பகுதியே, நீ பாழாகிப்போவாய். ஏதோம் முழுவதும் அழிந்து நாசமாகும்.+ அப்போது, நான் யெகோவா என்று எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்’” என்றார்.

  • ஆமோஸ் 1:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 யெகோவா இப்படிச் சொல்கிறார்:

      ‘ஏதோம் திரும்பத் திரும்பக் குற்றம் செய்ததால்+ என் தீர்ப்பை மாற்றிக்கொள்ளவே மாட்டேன்.

      வாளை எடுத்துக்கொண்டு சொந்த சகோதரனையே அவன் துரத்தினான்.+

      இரக்கம் காட்ட மறுத்துவிட்டான்.

      இன்னமும் வெறித்தனமாகத் தாக்கிக்கொண்டே இருக்கிறான்.

      பயங்கர கோபத்தைக் காட்டிக்கொண்டே இருக்கிறான்.+

  • ஒபதியா 13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 அழிவு நாளில் என் ஜனங்களுடைய நகரவாசலுக்குள் ஏன் போனாய்?+

      அழிவு நாளில் அவர்கள் சின்னாபின்னமானதைப் பார்த்து ஏன் உள்ளுக்குள் சிரித்தாய்?

      அழிவு நாளில் அவர்களுடைய சொத்துகளை ஏன் சுருட்டிக்கொண்டாய்?+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்