உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 23:32
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 32 “கனவு கண்டதாகக் கதையடித்து, பெருமையடித்து என் ஜனங்களை ஏமாற்றுகிற தீர்க்கதரிசிகளை+ நான் தண்டிப்பேன்” என்று யெகோவா சொல்கிறார்.

      “ஆனால், நான் அவர்களை அனுப்பவோ அவர்களுக்குக் கட்டளை கொடுக்கவோ இல்லை. அதனால், அவர்கள் இந்த ஜனங்களுக்கு எந்த விதத்திலும் நல்லது செய்ய மாட்டார்கள்”+ என்று யெகோவா சொல்கிறார்.

  • எரேமியா 27:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 ‘அதனால், தீர்க்கதரிசிகளும் குறிசொல்கிறவர்களும் கனவு காண்கிறவர்களும் மந்திரவாதிகளும் சூனியக்காரர்களும் உங்களிடம், “நீங்கள் பாபிலோன் ராஜாவுக்குச் சேவை செய்ய மாட்டீர்கள்” என்று சொல்வதை நம்பாதீர்கள்.

  • மீகா 3:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 தீர்க்கதரிசிகள் யெகோவாவின் ஜனங்களைக் கெட்ட வழிக்குக் கொண்டுபோகிறார்கள்.+

      யாராவது சாப்பாடு கொடுக்கும்போது,*+ ‘நன்றாக இருப்பீர்கள்!’ என்று வாழ்த்துகிறார்கள்.+

      ஆனால் யாராவது சாப்பாடு கொடுக்காதபோது, ‘நாசமாய்ப் போவீர்கள்!’ என்று சபிக்கிறார்கள்.

  • செப்பனியா 3:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 உன் தீர்க்கதரிசிகள் திமிர் பிடித்தவர்கள், துரோகிகள்.+

      உன் குருமார்கள் பரிசுத்தமானதைக் கெடுப்பவர்கள்;+

      சட்டத்தை மீறுகிறவர்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்