24 என் ஊழியனாகிய தாவீது அவர்களுடைய ராஜாவாக இருப்பான்.+ அவர்கள் எல்லாருக்கும் ஒரே மேய்ப்பன்தான் இருப்பான்.+ அவர்கள் என்னுடைய நீதித்தீர்ப்புகளின்படி நடப்பார்கள், என்னுடைய சட்டதிட்டங்களைக் கவனமாகக் கடைப்பிடிப்பார்கள்.+
5 அதன்பின் அவர்கள் திரும்பி வந்து, தங்கள் கடவுளான யெகோவாவையும் தங்கள் ராஜாவான தாவீதையும் தேடுவார்கள்.+ கடைசி நாட்களில் அவர்கள் யெகோவாவின் ஆசீர்வாதத்தை* பெற அவரிடம் நடுக்கத்துடன் வருவார்கள்.+