உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 சாமுவேல் 5:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 பின்பு, சீயோன் கோட்டையில் தாவீது குடியேறினார். அது ‘தாவீதின் நகரம்’ என்று அழைக்கப்பட்டது.* பின்பு, மில்லோவை*+ சுற்றிலும் நகரத்தின் மற்ற இடங்களிலும் மதில்களையும் மற்ற கட்டிடங்களையும் தாவீது கட்டினார்.+

  • 2 நாளாகமம் 26:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 எருசலேமில் இருந்த ‘மூலை நுழைவாசல்,’+ ‘பள்ளத்தாக்கு நுழைவாசல்,’+ முட்டுச்சுவர் ஆகியவற்றின்மீது பலமான கோபுரங்களைக் கட்டினார்.+

  • 2 நாளாகமம் 32:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 சனகெரிப் படையெடுத்து வந்திருப்பதையும் எருசலேம் நகரத்தின் மீது தாக்குதல் நடத்த திட்டம் போட்டிருப்பதையும் எசேக்கியா தெரிந்துகொண்டார்.

  • 2 நாளாகமம் 32:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 எசேக்கியா மன உறுதியோடு செயல்பட்டார். இடிந்து கிடந்த மதில் முழுவதையும் திரும்பக் கட்டினார், அதன்மேல் கோபுரங்களைக் கட்டினார். அந்த மதிலுக்கு வெளியே இன்னொரு மதிலையும் கட்டினார். ‘தாவீதின் நகரத்தில்’ இருந்த மில்லோவையும்*+ பழுதுபார்த்தார். ஏராளமான ஆயுதங்களையும் கேடயங்களையும் செய்தார்.

  • 2 நாளாகமம் 33:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 33 மனாசே+ 12 வயதில் ராஜாவாகி, 55 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார்.+

  • 2 நாளாகமம் 33:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 இதற்குப் பின்பு, அவர் ‘தாவீதின் நகரத்துக்கு’+ வெளியே மதிலைக் கட்டினார்; பள்ளத்தாக்கில்* இருக்கிற கீகோனுக்கு மேற்கே+ ‘மீன் நுழைவாசல்’+ வரை கட்டினார், அங்கிருந்து அந்த நகரத்தைச் சுற்றி ஓபேல் வரை அதைக் கட்டினார்;+ அந்த மதிலை மிக உயரமாகக் கட்டினார். அதோடு, யூதாவிலிருந்த மதில் சூழ்ந்த நகரங்கள் எல்லாவற்றிலும் படைத் தலைவர்களை நியமித்தார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்