-
சகரியா 7:11, 12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 ஆனால், அவர்கள் அதையெல்லாம் கேட்கவே இல்லை.+ முரட்டுப் பிடிவாதத்தோடு நடந்துகொண்டார்கள்.+ காதை அடைத்துக்கொண்டார்கள்.+ 12 தங்களுடைய இதயத்தை வைரம்போல்* கடினமாக்கினார்கள்.+ பரலோகப் படைகளின் யெகோவா தன்னுடைய சக்தியால் தீர்க்கதரிசிகள் மூலம் சொன்ன வார்த்தைகளுக்கும் சட்டத்துக்கும்* அவர்கள் கீழ்ப்படியவில்லை.+ அதனால், பரலோகப் படைகளின் யெகோவா பயங்கர கோபத்தோடு அவர்களைத் தண்டித்தார்”+ என்றார்.
-