உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 14:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 “பெலிஸ்திய ஜனங்களே,

      உங்களை அடித்தவனின் தடி முறிந்துவிட்டதற்காகச் சந்தோஷப்படாதீர்கள்.

      ஏனென்றால், அவனுடைய வாரிசு+ விஷப்பாம்புக்குப் பிறந்த குட்டிபோல் இருப்பான்.+

      அவன் மின்னல் வேகத்தில் சீறிப்பாயும் கொடிய பாம்பாக* இருப்பான்.

  • எரேமியா 47:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 ஏனென்றால், பெலிஸ்தியர்கள்+ எல்லாருமே அழியப்போகிற நாள் வருகிறது.

      தீருவுக்கும்+ சீதோனுக்கும்+ போய் உதவி செய்கிறவர்களும் ஒழிந்துபோவார்கள்.

      கப்தோர்* தீவிலிருந்து+ வந்தவர்களான பெலிஸ்தியர்களில் மீதியானவர்களை

      யெகோவா அழிக்கப்போகிறார்.

  • எசேக்கியேல் 25:16, 17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “நான் பெலிஸ்தியர்களைத் தண்டிப்பேன்.+ கிரேத்தியர்களை அழிப்பேன்.+ கடலோரத்தில் மீதியாக இருக்கிறவர்களை ஒழித்துக்கட்டுவேன்.+ 17 அவர்களைக் கடும் கோபத்தோடு தண்டித்து, பயங்கரமாகப் பழிவாங்குவேன். அவர்களை நான் பழிதீர்க்கும்போது, நான் யெகோவா என்று அவர்கள் தெரிந்துகொள்வார்கள்.”’”

  • செப்பனியா 2:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 “கடலோரத்தில் வாழும் கிரேத்தியர்களே, உங்களுக்குக் கேடுதான் வரும்!+

      யெகோவா உங்களுக்குத் தண்டனைத் தீர்ப்பு கொடுத்துவிட்டார்.

      பெலிஸ்தியர்களின் தேசமான கானானே, உன்னை அழிப்பேன்.

      உன் குடிமக்கள் யாரையும் விட்டுவைக்க மாட்டேன்.

  • சகரியா 9:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 அஸ்தோத்தில் கலப்பின ஜனங்கள்தான் வாழ்வார்கள்.

      பெலிஸ்தியர்களின் ஆணவத்தை நான் ஒழித்துக்கட்டுவேன்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்