உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 26:20, 21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 கீரியாத்-யெயாரீமைச்+ சேர்ந்த செமாயாவின் மகன் ஊரியாவும் யெகோவாவின் பெயரில் தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டு இருந்தார். அவரும் எரேமியாவைப் போலவே இந்த நகரத்துக்கும் இந்தத் தேசத்துக்கும் அழிவு வருமென்று சொல்லிவந்தார். 21 யோயாக்கீம் ராஜாவும்+ அவருடைய மாவீரர்களும் அதிகாரிகளும் அதைக் கேட்டார்கள். அதனால், ஊரியாவைக் கொலை செய்ய ராஜா முடிவுசெய்தார்.+ அதைக் கேள்விப்பட்ட ஊரியா பயந்துபோய் எகிப்துக்குத் தப்பியோடினார்.

  • எரேமியா 36:32
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 32 பிறகு, எரேமியா இன்னொரு சுருளை எடுத்து நேரியாவின் மகனும், செயலாளருமான பாருக்கிடம் கொடுத்தார்.+ யூதாவின் ராஜா யோயாக்கீம் எரித்த சுருளில்+ இருந்த எல்லா வார்த்தைகளையும் எரேமியா சொல்லச் சொல்ல பாருக் எழுதினார். அதுபோன்ற இன்னும் பல வார்த்தைகளும் சேர்க்கப்பட்டன.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்