உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 21:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 யெகோவாவின் செய்தியைக் கேட்டு வருவதற்காக மாசெயாவின் மகனும் குருவுமாகிய செப்பனியாவையும்,+ மல்கீயாவின் மகனாகிய பஸ்கூரையும்+ எரேமியாவிடம் சிதேக்கியா ராஜா+ அனுப்பினார். 2 அவர்கள் எரேமியாவிடம் வந்து, “பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார் எங்களோடு போர் செய்ய வந்திருக்கிறான்.+ யெகோவா ஒருவேளை எங்களுக்காக ஒரு அற்புதத்தைச் செய்து அவனை எங்களைவிட்டுத் திரும்பிப் போக வைக்கலாம்.+ அப்படி நடக்குமா என்று தயவுசெய்து அவரிடம் விசாரித்துச் சொல்லுங்கள்” என்றார்கள். அப்போது, எரேமியாவுக்கு யெகோவாவிடமிருந்து செய்தி கிடைத்தது.

  • எரேமியா 34:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘நீ யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவிடம்+ போய் இப்படிச் சொல்: “யெகோவா ஒரு செய்தியைச் சொல்லச் சொல்லியிருக்கிறார். ‘இதோ, நான் இந்த நகரத்தை பாபிலோன் ராஜாவின் கையில் கொடுக்கப்போகிறேன். அவன் அதைத் தீ வைத்துக் கொளுத்திவிடுவான்.+

  • எரேமியா 38:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 சிதேக்கியா ராஜா எரேமியா தீர்க்கதரிசியிடம் ஆட்களை அனுப்பி, யெகோவாவின் ஆலயத்திலுள்ள மூன்றாவது வாசலுக்கு வரச் சொன்னார். எரேமியா வந்ததும், “நான் உன்னிடம் ஒரு விஷயத்தைக் கேட்க வேண்டும். எதையும் மறைக்காமல் உண்மையைச் சொல்” என்றார்.

  • எரேமியா 38:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 அப்போது சிதேக்கியா எரேமியாவிடம், “இந்த விஷயங்களை யாரிடமும் சொல்லாதே. சொன்னால், உன் உயிருக்கே ஆபத்து!

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்