-
எஸ்றா 5:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 பின்பு, தீர்க்கதரிசிகளான ஆகாயும்+ இத்தோவின்+ பேரன் சகரியாவும்+ யூதாவிலும் எருசலேமிலும் வாழ்ந்த யூதர்களுக்குத் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். தங்களை வழிநடத்திய இஸ்ரவேலின் கடவுளுடைய பெயரில் அதைச் சொன்னார்கள். 2 அப்போது, சலாத்தியேலின் மகன் செருபாபேலும்+ யோசதாக்கின் மகன் யெசுவாவும்+ எருசலேமிலிருந்த ஆலயத்தைத் திரும்பக் கட்ட ஆரம்பித்தார்கள்.+ கடவுளுடைய அந்தத் தீர்க்கதரிசிகள் அவர்களோடு இருந்து, அவர்களை ஆதரித்தார்கள்.+
-