உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 34:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்களை

      அவருடைய தூதர் சூழ்ந்து நின்று,+ காப்பாற்றுகிறார்.+

  • ஏசாயா 31:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 குஞ்சுகளைக் காப்பாற்றுவதற்காகப் பறந்து வரும் பறவையைப் போல்,

      எருசலேமைக் காப்பாற்றுவதற்காக பரலோகப் படைகளின் யெகோவா வருவார்.+

      அவளை விடுவித்துக் காப்பாற்றுவார், அழிந்துபோகாதபடி பாதுகாப்பார்” என்று சொன்னார்.

  • சகரியா 2:4, 5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 இந்தத் தேவதூதர் அவரிடம், “நீ ஓடிப்போய் அந்த வாலிபனிடம் இப்படிச் சொல்: ‘“எருசலேமில் ஜனங்களும் ஆடுமாடுகளும் ஏராளமாகப் பெருகப்போவதால்,+ அது மதில்கள் இல்லாத ஊர்போல் இருக்கும். 5 ஆனால், நான் ஒரு நெருப்பு மதில்போல் எருசலேமைச் சூழ்ந்திருப்பேன்.+ அது என் மகிமையால் நிறைந்திருக்கும்”+ என்று யெகோவா சொல்கிறார்.’”

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்