சங்கீதம் 137:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 137 பாபிலோனின் ஆறுகளுக்குப் பக்கத்தில்+ நாங்கள் உட்கார்ந்திருந்தோம். சீயோனை நினைத்து அழுதோம்.+ ஏசாயா 14:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 பாபிலோன் ராஜாவைப் பற்றி இப்படிக் கேலியாகப் பேசுவீர்கள்: “மற்றவர்களை மிரட்டி வேலை வாங்கியவன் ஒழிந்துபோனானே! அடக்கி ஒடுக்கியவன் அழிந்துபோனானே!+ ஏசாயா 14:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 இப்போது முழு பூமியும் தொல்லை இல்லாமல் அமைதியாக இருக்கிறது. ஜனங்கள் சந்தோஷத்தில் ஆரவாரம் செய்கிறார்கள்.+ ஏசாயா 35:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 யெகோவாவினால் விடுவிக்கப்பட்டவர்கள் சந்தோஷ ஆரவாரத்தோடு சீயோனுக்குத் திரும்பி வருவார்கள்.+ மகிழ்ச்சியின் கிரீடத்தை என்றென்றும் அணிந்திருப்பார்கள்.+ எப்போதுமே பூரிப்போடும் ஆனந்தத்தோடும் இருப்பார்கள்.அவர்களுடைய துக்கமும் துயரமும் பறந்துவிடும்.+
4 பாபிலோன் ராஜாவைப் பற்றி இப்படிக் கேலியாகப் பேசுவீர்கள்: “மற்றவர்களை மிரட்டி வேலை வாங்கியவன் ஒழிந்துபோனானே! அடக்கி ஒடுக்கியவன் அழிந்துபோனானே!+
7 இப்போது முழு பூமியும் தொல்லை இல்லாமல் அமைதியாக இருக்கிறது. ஜனங்கள் சந்தோஷத்தில் ஆரவாரம் செய்கிறார்கள்.+
10 யெகோவாவினால் விடுவிக்கப்பட்டவர்கள் சந்தோஷ ஆரவாரத்தோடு சீயோனுக்குத் திரும்பி வருவார்கள்.+ மகிழ்ச்சியின் கிரீடத்தை என்றென்றும் அணிந்திருப்பார்கள்.+ எப்போதுமே பூரிப்போடும் ஆனந்தத்தோடும் இருப்பார்கள்.அவர்களுடைய துக்கமும் துயரமும் பறந்துவிடும்.+