உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 137:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 137 பாபிலோனின் ஆறுகளுக்குப் பக்கத்தில்+ நாங்கள் உட்கார்ந்திருந்தோம்.

      சீயோனை நினைத்து அழுதோம்.+

  • ஏசாயா 14:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 பாபிலோன் ராஜாவைப் பற்றி இப்படிக் கேலியாகப் பேசுவீர்கள்:

      “மற்றவர்களை மிரட்டி வேலை வாங்கியவன் ஒழிந்துபோனானே!

      அடக்கி ஒடுக்கியவன் அழிந்துபோனானே!+

  • ஏசாயா 14:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 இப்போது முழு பூமியும் தொல்லை இல்லாமல் அமைதியாக இருக்கிறது.

      ஜனங்கள் சந்தோஷத்தில் ஆரவாரம் செய்கிறார்கள்.+

  • ஏசாயா 35:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 யெகோவாவினால் விடுவிக்கப்பட்டவர்கள் சந்தோஷ ஆரவாரத்தோடு சீயோனுக்குத் திரும்பி வருவார்கள்.+

      மகிழ்ச்சியின் கிரீடத்தை என்றென்றும் அணிந்திருப்பார்கள்.+

      எப்போதுமே பூரிப்போடும் ஆனந்தத்தோடும் இருப்பார்கள்.

      அவர்களுடைய துக்கமும் துயரமும் பறந்துவிடும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்