-
எரேமியா 4:1பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 யெகோவா சொல்வது இதுதான்:
“இஸ்ரவேலே, நீ அருவருப்பான சிலைகளையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு,
மனம் திருந்தி என்னிடம் வந்தால்,
வேறொரு தேசத்தில் அலைந்து திரிய வேண்டியிருக்காது.+
-
எசேக்கியேல் 33:11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,* பொல்லாதவன் சாக வேண்டும் என்று நான் ஆசைப்படுவதே இல்லை.*+ அவன் கெட்ட வழிகளைவிட்டுத் திருந்தி+ உயிர்வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன்.+ அதனால் இஸ்ரவேல் ஜனங்களே, திருந்தி வாழுங்கள். கெட்ட வழிகளைவிட்டுத் திருந்தி வாழுங்கள்.+ நீங்கள் ஏன் சாக வேண்டும்?”’+
-
-
-