15 அந்தச் சமயத்தில், தாவீதின் வம்சத்தில் ஒரு நீதியான தளிரை துளிர்க்க வைப்பேன்.+ அவர் நியாயத்தோடும் நீதியோடும் ஜனங்களை ஆட்சி செய்வார்.+ 16 அந்தச் சமயத்தில், யூதா காப்பாற்றப்படும்,+ எருசலேம் பாதுகாப்பாக இருக்கும்.+ ‘யெகோவா நம் நீதிக்குக் காரணமானவர்’+ என்ற பெயரால் அது அழைக்கப்படும்.”