-
யோவேல் 2:28-32பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
28 அதற்குப் பின்பு, பலதரப்பட்ட ஜனங்கள்மேல் என் சக்தியைப் பொழிவேன்.+
உங்களுடைய மகன்களும் மகள்களும் தீர்க்கதரிசனம் சொல்வார்கள்.
உங்கள் முதியவர்கள் கனவுகளைக் காண்பார்கள்.
உங்கள் இளைஞர்கள் தரிசனங்களைப் பார்ப்பார்கள்.+
29 அந்த நாட்களில், எனக்கு ஊழியம் செய்கிற ஆண்கள்மேலும் பெண்கள்மேலும்
என் சக்தியைப் பொழிவேன்.
30 வானத்திலும் பூமியிலும் அதிசயங்களைச் செய்து காட்டுவேன்.
எங்கு பார்த்தாலும் இரத்தமாகவும், நெருப்பாகவும், புகைக் காடாகவும் இருக்கும்.+
-