உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 8:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 அடுத்து, அவருக்கு மார்ப்பதக்கத்தைப்+ போட்டுவிட்டு, அதற்குள் ஊரீமையும் தும்மீமையும்+ வைத்தார்.

  • எண்ணாகமம் 27:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 யோசுவா குருவாகிய எலெயாசாருக்கு முன்னால் நிற்க வேண்டும். எலெயாசார் அவனுக்காக ஊரீம்+ மூலம் யெகோவாவிடம் விசாரித்துச் சொல்வான். பின்பு, தங்களுக்குக் கொடுக்கப்படும் கட்டளையை யோசுவாவும் இஸ்ரவேலர்கள் எல்லாரும் பின்பற்றுவார்கள்” என்றார்.

  • உபாகமம் 33:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 பின்பு லேவியைப் பற்றி,+

      “கடவுளே, உங்களுக்கு உண்மையாக* இருக்கிறவனிடம்+ உங்களுடைய தும்மீமையும், ஊரீமையும் கொடுத்தீர்கள்.+

      அவனை மாசாவில் சோதித்துப் பார்த்தீர்கள்.+

      மேரிபாவின் தண்ணீருக்குப் பக்கத்தில் அவனோடு வழக்காடினீர்கள்.+

  • 1 சாமுவேல் 28:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 சவுல் யெகோவாவிடம் விசாரித்தார்.+ ஆனால், யெகோவா அவருக்குக் கனவுகள் மூலமாகவோ ஊரீம்+ மூலமாகவோ தீர்க்கதரிசிகள் மூலமாகவோ பதில் சொல்லவே இல்லை.

  • எஸ்றா 2:62, 63
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 62 இவர்கள் எல்லாரும் தங்களுடைய வம்சாவளியை உறுதிசெய்ய பதிவேடுகளைத் தேடினார்கள். ஆனால், அவற்றைக் கண்டுபிடிக்க முடியாததால் குருமார்களாகச் சேவை செய்யும் தகுதியை இழந்தார்கள்.+ 63 குருவானவர் வந்து ஊரீமையும் தும்மீமையும் வைத்து கடவுளை விசாரிக்கும்வரை+ மகா பரிசுத்தமான உணவுப் பொருள்கள்+ எதையும் இவர்கள் சாப்பிடக் கூடாதென்று ஆளுநர்* சொல்லிவிட்டார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்