உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 14:16, 17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 உன்னைப் பார்க்கிறவர்கள் அதிர்ச்சி அடைவார்கள்.

      உன்னை உற்றுப் பார்த்து,

      ‘இவன்தான் உலகத்தையே ஆட்டிப்படைத்தவனா?

      இவன்தான் எல்லா ராஜ்யங்களையும் நடுங்க வைத்தவனா?+

      17 ஊர்களையெல்லாம் அழித்து,

      உலகத்தை வனாந்தரம்போல் மாற்றியவன்+ இவன்தானா?

      கைதிகளை விடுதலை செய்யாமல் வைத்துக்கொண்டவன்+ இவன்தானா?’ என்று கேட்பார்கள்.

  • ஏசாயா 43:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 உன்னை விடுவிக்கிறவரும்+ இஸ்ரவேலின் பரிசுத்த கடவுளுமான யெகோவா+ சொல்வது இதுதான்:

      “உங்களுக்காக நான் பாபிலோனுக்கு ஆட்களை அனுப்பி, அதன் தாழ்ப்பாள்கள் எல்லாவற்றையும் உடைத்துப்போடுவேன்.+

      கப்பலில் போகிற கல்தேயர்கள் அலறுவார்கள்.+

  • ஏசாயா 49:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 ஆனால், யெகோவா சொல்வது இதுதான்:

      “சிறைபிடிக்கப்பட்டவர்கள் கொடுங்கோலனின் கையிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.+

      பலசாலியின் பிடியிலிருந்து அவர்கள் காப்பாற்றப்படுவார்கள்.+

      உன்னை எதிர்க்கிறவர்களை நான் எதிர்ப்பேன்.+

      உன் பிள்ளைகளை நான் காப்பாற்றுவேன்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்