உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 31:38, 39
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 38 யெகோவா சொல்வது இதுதான்: “இதோ, காலம் வருகிறது. அப்போது, இந்த நகரம் அனானெயேல் கோபுரம்முதல்+ ‘மூலை நுழைவாசல்’வரை+ யெகோவாவுக்காகக் கட்டப்படும்.+ 39 அதன் எல்லை+ காரேப் குன்றுவரை நேராகப் போய், கோவாத்தின் திசையில் திரும்பும்.

  • எசேக்கியேல் 40:2, 3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 தரிசனங்கள் மூலமாக அவர் என்னை இஸ்ரவேல் தேசத்துக்குக் கொண்டுபோய் மிகவும் உயரமான ஒரு மலைமேல் நிற்க வைத்தார்.+ அங்கே தெற்குப் பக்கமாக நகரம் போன்ற ஒன்று இருந்தது.

      3 அவர் என்னை அங்கே கொண்டுபோனபோது, ஒரு மனுஷரைப் பார்த்தேன். அவருடைய உடல் செம்பினால் செய்யப்பட்டதைப் போல இருந்தது.+ அவருடைய கையில் ஒரு நாரிழைக் கயிறும் ஒரு அளவுகோலும்* இருந்தன.+ அவர் நுழைவாசலில் நின்றுகொண்டிருந்தார்.

  • சகரியா 2:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 நான் தலைநிமிர்ந்து பார்த்தபோது, அளவுநூலைக் கையில் பிடித்திருந்த ஒருவர் தெரிந்தார்.+ 2 நான் அவரிடம், “நீங்கள் எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டேன்.

      அதற்கு அவர், “எருசலேமின் நீளத்தையும் அகலத்தையும் அளந்துபார்க்கப் போகிறேன்”+ என்றார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்