உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 2
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

ஆதியாகமம் முக்கியக் குறிப்புகள்

      • ஏழாம் நாளில் கடவுள் ஓய்வெடுக்கிறார் (1-3)

      • கடவுளாகிய யெகோவா வானத்தையும் பூமியையும் படைத்தவர் (4)

      • ஏதேன் தோட்டத்தில் மனிதனும் மனுஷியும் (5-25)

        • மனிதன் மண்ணிலிருந்து உருவாக்கப்படுகிறான் (7)

        • தடை செய்யப்பட்ட மரம் (15-17)

        • பெண் உருவாக்கப்படுகிறாள் (18-25)

ஆதியாகமம் 2:1

இணைவசனங்கள்

  • +நெ 9:6; சங் 146:6

ஆதியாகமம் 2:2

இணைவசனங்கள்

  • +யாத் 31:17; எபி 4:4

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    நெருங்கி வாருங்கள், பக். 56

    காவற்கோபுரம்,

    10/15/2012, பக். 22

    10/1/2001, பக். 30

    7/15/1998, பக். 14-16

    2/1/1989, பக். 6

    “வேதாகமம் முழுவதும்”, பக். 18

ஆதியாகமம் 2:3

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “அந்த நாளைத் தனது விசேஷ நோக்கத்திற்காக ஒதுக்கி வைத்தார்.”

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    11/2023, பக். 5

    காவற்கோபுரம்,

    10/15/2012, பக். 22

    7/15/2011, பக். 24-25

    10/1/2001, பக். 30

    3/1/1990, பக். 25

ஆதியாகமம் 2:4

அடிக்குறிப்புகள்

  • *

    இங்குதான் கடவுளுடைய பெயர் முதன்முதலில் குறிப்பிடப்படுகிறது. இணைப்பு A4-ஐப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +ஏசா 45:18

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் வசனங்களின் விளக்கம், கட்டுரை 2

ஆதியாகமம் 2:5

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    1/15/1998, பக். 9

ஆதியாகமம் 2:7

அடிக்குறிப்புகள்

  • *

    சொல் பட்டியலில் “நெஃபெஷ், சைக்கீ” என்ற தலைப்பைப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +ஆதி 3:19; சங் 103:14; பிர 3:20
  • +ஆதி 7:22; ஏசா 42:5; அப் 17:25
  • +1கொ 15:45, 47

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் தரும் பதில்கள், கட்டுரை 71

    காவற்கோபுரம் (பொது),

    எண் 4 2017, பக். 5

    காவற்கோபுரம்,

    4/1/1999, பக். 14-15

    10/1/1997, பக். 19

    9/1/1994, பக். 8

    3/1/1990, பக். 16

    அறிவு, பக். 81

    “வேதாகமம் முழுவதும்”, பக். 18

    என்றும் வாழலாம், பக். 72-73

    நியாயங்காட்டி, பக். 87

    விழித்தெழு!,

    7/8/1989, பக். 9

    5/8/1987, பக். 11

    மரணத்தின் மேல் வெற்றி, பக். 9-10, 12-14

ஆதியாகமம் 2:8

இணைவசனங்கள்

  • +ஆதி 2:15; 3:23
  • +ஆதி 1:26

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    12/2018, பக். 3-4

    காவற்கோபுரம்,

    4/1/1990, பக். 10

    3/1/1990, பக். 14-15

ஆதியாகமம் 2:9

இணைவசனங்கள்

  • +ஆதி 3:22, 24; வெளி 2:7
  • +ஆதி 2:17

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    புதிய உலக மொழிபெயர்ப்பு, பக். 2485

    காவற்கோபுரம்: ஏதேன் தோட்டம்—நிஜமா கதையா?,

    4/15/1999, பக். 7-8

    3/1/1990, பக். 16-17

    விழித்தெழு!,

    10/8/1998, பக். 7

    நியாயங்காட்டி, பக். 245

ஆதியாகமம் 2:10

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்: ஏதேன் தோட்டம்—நிஜமா கதையா?,

ஆதியாகமம் 2:11

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    3/1/1990, பக். 16

ஆதியாகமம் 2:12

அடிக்குறிப்புகள்

  • *

    சில மரங்களிலிருந்து கிடைக்கும் ஒருவித வாசனைப் பிசின்.

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    3/1/1990, பக். 16

ஆதியாகமம் 2:13

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    3/1/1990, பக். 16

ஆதியாகமம் 2:14

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “டைகிரீஸ்.”

  • *

    அதாவது, “ஐப்பிராத்து.”

இணைவசனங்கள்

  • +தானி 10:4
  • +ஆதி 10:8, 11
  • +ஆதி 15:18; உபா 11:24

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    3/1/1990, பக். 16

ஆதியாகமம் 2:15

இணைவசனங்கள்

  • +ஆதி 1:28; 2:8; சங் 115:16

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    3/2023, பக். 15-16

    காவற்கோபுரம்,

    3/1/1990, பக். 14-19

ஆதியாகமம் 2:16

இணைவசனங்கள்

  • +ஆதி 2:8, 9; 3:2

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் தரும் பதில்கள், கட்டுரை 160

    மெய்க் கடவுள், பக். 42-43

    திருப்தியான வாழ்க்கை, பக். 22

    அறிவு, பக். 56-57

    காவற்கோபுரம்,

    3/1/1990, பக். 17

ஆதியாகமம் 2:17

இணைவசனங்கள்

  • +ஆதி 3:19; சங் 146:4; பிர 9:5, 10; எசே 18:4; ரோ 5:12; 1கொ 15:22

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் தரும் பதில்கள், கட்டுரை 160

    காவற்கோபுரம் (பொது),

    எண் 3 2019, பக். 8

    காவற்கோபுரம் (படிப்பு),

    4/2018, பக். 5

    காவற்கோபுரம்,

    9/15/2014, பக். 23-25

    1/1/2003, பக். 4

    1/15/2001, பக். 4-5

    3/1/1990, பக். 17, 26, 28-29

    விழித்தெழு!,

    6/2006, பக். 28-29

    மெய்க் கடவுள், பக். 42-43, 61-62

    திருப்தியான வாழ்க்கை, பக். 22

    இறைவன் வழி, பக். 8-9

    அறிவு, பக். 56-58

    உண்மையான சமாதானம், பக். 44-45

ஆதியாகமம் 2:18

இணைவசனங்கள்

  • +1கொ 11:8, 9; 1தீ 2:13

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    12/2023, பக். 23

    விழித்தெழு!,

    3/8/2005, பக். 10-11

    காவற்கோபுரம்,

    5/15/2011, பக். 8-9

    11/15/2000, பக். 24-25

    7/15/1995, பக். 10-11

    6/1/1990, பக். 12

    4/1/1990, பக். 21-22

    குடும்ப மகிழ்ச்சி, பக். 34

    என்றும் வாழலாம், பக். 239

    நியாயங்காட்டி, பக். 431

    இளைஞர் கேட்கும் கேள்விகள், பக். 116

ஆதியாகமம் 2:19

இணைவசனங்கள்

  • +ஆதி 1:26

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    3/2023, பக். 15-16

    காவற்கோபுரம் (படிப்பு),

    1/2016, பக். 29

    விழித்தெழு!,

    3/8/2004, பக். 3

    காவற்கோபுரம்,

    3/1/1990, பக். 19-20

ஆதியாகமம் 2:20

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    3/1/1990, பக். 19-22

ஆதியாகமம் 2:21

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்: ஏதேன் தோட்டம்—நிஜமா கதையா?,

ஆதியாகமம் 2:22

இணைவசனங்கள்

  • +மாற் 10:9; 1தீ 2:13

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்: ஏதேன் தோட்டம்—நிஜமா கதையா?,

    1/1/2004, பக். 30

ஆதியாகமம் 2:23

இணைவசனங்கள்

  • +1கொ 11:8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    1/1/2004, பக். 30

    3/1/1990, பக். 22-23

    4/1/1990, பக். 22

    மரணத்தின் மேல் வெற்றி, பக். 4-5

ஆதியாகமம் 2:24

அடிக்குறிப்புகள்

  • *

    இதற்கான எபிரெய வார்த்தை, பசைபோல் இறுக ஒட்டிக்கொண்டிருப்பதை அர்த்தப்படுத்துகிறது.

  • *

    நே.மொ., “சதையாக.”

இணைவசனங்கள்

  • +மல் 2:16; மத் 19:5; மாற் 10:7, 8; ரோ 7:2; 1கொ 6:16; எபே 5:31; எபி 13:4

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் தரும் பதில்கள், கட்டுரைகள் 16, 58, 130

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 42

    விழித்தெழு!,

    எண் 1 2021 பக். 4

    5/8/2005, பக். 27

    3/8/2001, பக். 14-15

    1/8/1991, பக். 8

    காவற்கோபுரம் (படிப்பு),

    6/2017, பக். 5

    காவற்கோபுரம் (படிப்பு),

    8/2016, பக். 8-9

    காவற்கோபுரம்,

    10/1/2011, பக். 31

    1/15/2011, பக். 14-16

    1/1/2004, பக். 30

    11/15/2000, பக். 25

    4/1/1990, பக். 22

    எல்லா மக்களுக்கும் புத்தகம், பக். 23-24

    “வேதாகமம் முழுவதும்”, பக். 18

    நியாயங்காட்டி, பக். 249

ஆதியாகமம் 2:25

இணைவசனங்கள்

  • +ஆதி 3:7

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

ஆதி. 2:1நெ 9:6; சங் 146:6
ஆதி. 2:2யாத் 31:17; எபி 4:4
ஆதி. 2:4ஏசா 45:18
ஆதி. 2:7ஆதி 3:19; சங் 103:14; பிர 3:20
ஆதி. 2:7ஆதி 7:22; ஏசா 42:5; அப் 17:25
ஆதி. 2:71கொ 15:45, 47
ஆதி. 2:8ஆதி 2:15; 3:23
ஆதி. 2:8ஆதி 1:26
ஆதி. 2:9ஆதி 3:22, 24; வெளி 2:7
ஆதி. 2:9ஆதி 2:17
ஆதி. 2:14தானி 10:4
ஆதி. 2:14ஆதி 10:8, 11
ஆதி. 2:14ஆதி 15:18; உபா 11:24
ஆதி. 2:15ஆதி 1:28; 2:8; சங் 115:16
ஆதி. 2:16ஆதி 2:8, 9; 3:2
ஆதி. 2:17ஆதி 3:19; சங் 146:4; பிர 9:5, 10; எசே 18:4; ரோ 5:12; 1கொ 15:22
ஆதி. 2:181கொ 11:8, 9; 1தீ 2:13
ஆதி. 2:19ஆதி 1:26
ஆதி. 2:22மாற் 10:9; 1தீ 2:13
ஆதி. 2:231கொ 11:8
ஆதி. 2:24மல் 2:16; மத் 19:5; மாற் 10:7, 8; ரோ 7:2; 1கொ 6:16; எபே 5:31; எபி 13:4
ஆதி. 2:25ஆதி 3:7
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
ஆதியாகமம் 2:1-25

ஆதியாகமம்

2 இப்படி, வானமும் பூமியும் அவற்றிலுள்ள எல்லாமும் படைத்து முடிக்கப்பட்டன.+ 2 ஏழாம் நாள் ஆரம்பிப்பதற்குள், இந்த எல்லா வேலைகளையும் கடவுள் முடித்திருந்தார். இதையெல்லாம் முடித்துவிட்டு ஏழாம் நாளில் ஓய்வெடுக்கத் தொடங்கினார்.+ 3 அவர் படைக்க நினைத்த எல்லாவற்றையும் படைத்து முடித்துவிட்டு அந்த நாளில் ஓய்வெடுக்க ஆரம்பித்தார். அந்த ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் புனித நாளாக அறிவித்தார்.*

4 வானமும் பூமியும் படைக்கப்பட்ட காலத்தில், பூமியையும் வானத்தையும் கடவுளாகிய யெகோவா* படைத்த+ நாளில் நடந்தவற்றைப் பற்றிய பதிவு இதுதான்.

5 செடிகொடிகளோ மற்ற தாவரங்களோ அதுவரை பூமியில் முளைக்கவில்லை. ஏனென்றால், கடவுளாகிய யெகோவா பூமியில் அதுவரை மழை பெய்யும்படி செய்யவில்லை. அதோடு, நிலத்தைப் பண்படுத்த மனிதனும் இருக்கவில்லை. 6 ஆனால் பூமியிலிருந்து தண்ணீர் ஆவியாகி மேலே போய், பின்பு முழு நிலத்தையும் நனைத்தது.

7 அதன்பின், கடவுளாகிய யெகோவா நிலத்திலிருந்து மண்ணை எடுத்து, மனிதனை உருவாக்கத் தொடங்கினார்;+ அவனுடைய மூக்கில் உயிர்மூச்சை ஊதினார்.+ அப்போது அவன் உயிருள்ளவன்* ஆனான்.+ 8 கடவுளாகிய யெகோவா ஏதேனின் கிழக்குப் பகுதியில் ஒரு தோட்டம்+ அமைத்து, தான் உருவாக்கிய மனிதனை அங்கே குடிவைத்தார்.+ 9 கடவுளாகிய யெகோவா ருசியான பழங்களைத் தரும் அழகான மரங்களை நிலத்தில் வளர வைத்தார். அதோடு, வாழ்வுக்கான மரத்தையும்+ நன்மை தீமை அறிவதற்கான மரத்தையும்+ தோட்டத்தின் நடுவில் வளர வைத்தார்.

10 ஏதேனிலிருந்து ஓடிய ஓர் ஆற்றின் தண்ணீர் அந்தத் தோட்டத்தில் பாய்ந்தது, பின்பு அது நான்கு ஆறுகளாகப் பிரிந்தது. 11 முதலாம் ஆற்றின் பெயர் பைசோன். அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடுகிறது. அந்தத் தேசத்தில் தங்கம் கிடைக்கிறது. 12 அது சுத்தமான தங்கம். வெள்ளைப் பிசினும்* கோமேதகமும்கூட அங்கே கிடைக்கின்றன. 13 இரண்டாம் ஆற்றின் பெயர் கீகோன். அது கூஷ் தேசம் முழுவதையும் சுற்றி ஓடுகிறது. 14 மூன்றாம் ஆற்றின் பெயர் இதெக்கேல்.*+ அது அசீரியாவுக்குக்+ கிழக்கே ஓடுகிறது. நான்காம் ஆற்றின் பெயர் யூப்ரடிஸ்.*+

15 கடவுளாகிய யெகோவா மனிதனை ஏதேன் தோட்டத்தில் குடிவைத்து, அதைப் பண்படுத்தவும் பராமரிக்கவும் சொன்னார்.+ 16 அதோடு, கடவுளாகிய யெகோவா மனிதனுக்கு இந்தக் கட்டளையைக் கொடுத்தார்: “இந்தத் தோட்டத்தில் இருக்கிற எல்லா மரங்களின் பழங்களையும் நீ திருப்தியாகச் சாப்பிடலாம்.+ 17 ஆனால், நன்மை தீமை அறிவதற்கான மரத்தின் பழத்தை நீ சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால், அதே நாளில் கண்டிப்பாகச் செத்துப்போவாய்.”+

18 பின்பு கடவுளாகிய யெகோவா, “மனிதன் தனியாக இருப்பது நல்லதல்ல, அவனுக்கு உதவியாக இருப்பதற்குப் பொருத்தமான ஒரு துணையை நான் உண்டாக்குவேன்”+ என்று சொன்னார். 19 அதன்பின், கடவுளாகிய யெகோவா மண்ணிலிருந்து தான் உருவாக்கிய எல்லா காட்டு மிருகங்களுக்கும் பறக்கும் உயிரினங்களுக்கும் மனிதன் என்ன பெயர் வைப்பான் என்று பார்ப்பதற்காக, அவற்றை அவனிடம் கொண்டுவரத் தொடங்கினார். ஒவ்வொரு உயிரினத்துக்கும் மனிதன் என்ன பெயர் வைத்தானோ அதுவே அதன் பெயராக ஆனது.+ 20 இப்படி வீட்டு விலங்குகள், பறக்கும் உயிரினங்கள், காட்டு மிருகங்கள் ஆகிய எல்லாவற்றுக்கும் மனிதன் பெயர் வைத்தான். ஆனால், மனிதனுக்குப் பொருத்தமான ஒரு துணை இருக்கவில்லை. 21 அதனால், கடவுளாகிய யெகோவா அவனுக்கு ஆழ்ந்த தூக்கத்தை வர வைத்தார். அவன் தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில், அவனுடைய விலா எலும்புகளில் ஒன்றை எடுத்துவிட்டு, அந்த இடத்தை மூடினார். 22 மனிதனிலிருந்து எடுத்த அந்த விலா எலும்பை வைத்து யெகோவா ஒரு பெண்ணை உருவாக்கி, அவளை மனிதனிடம் கொண்டுவந்தார்.+

23 அப்போது அந்த மனிதன்,

“இதோ! இவள் என்னுடைய எலும்பின் எலும்பு!

என் சதையின் சதை!

இவள் மனுஷி என்று அழைக்கப்படுவாள்.

ஏனென்றால், இவள் மனுஷனிலிருந்து எடுக்கப்பட்டாள்”+

என்று சொன்னான். 24 அதனால், மனிதன் தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் விட்டுத் தன் மனைவியோடு சேர்ந்திருப்பான்.* அவர்கள் ஒரே உடலாக* இருப்பார்கள்.+ 25 அந்த முதல் மனிதனும் அவன் மனைவியும் நிர்வாணமாக இருந்தார்கள்,+ ஆனாலும் அவர்கள் வெட்கப்படவில்லை.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்